இலங்கை – இஸ்ரேலுக்கு இடையில் நேரடி விமான சேவை!

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்….

ஹமாஸ் தாக்குதலில் மற்றுமொரு இலங்கையர் பலி!

இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் மற்றுமொரு இலங்கையர் பலியாகியுள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுஜித் பண்டார யட்டவர என்ற 48…

இஸ்ரேலில் கொல்லப்பட்ட இலங்கைப் பெண்ணின் எச்சங்கள் தீவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன!

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் கொல்லப்பட்ட இலங்கைப் பெண்ணான அனுலா ஜயதிலக்கவின் பூதவுடல் இன்று காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கலசத்தைப் பெறுவதற்காக அவரது உறவினர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க…

பயங்கரவாதம் என்ற பெயரில் காஸாவிலும் இனப்படுகொலை!

இலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தைக் கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.  பயங்கரவாதம் என்ற பெயரில்…

பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்!

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம்…

நாடு கடந்து செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

எல்லை தாண்டி ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இரண்டு இலங்கை பெண்கள் அந்நாட்டு சட்ட அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மேலும்…

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கைப் பெண் தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இலங்கை பெண் அனுலா ஜயதிலகவின் சடலம் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப்…

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் – எண்ணெய் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இதன்படி, மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும்…

ஹமாஸ் தாக்குதலில் இலங்கைப் பெண் பலி!

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் பின்னர் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். களனி ஈரியவெடிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட…

பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து காஸா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், காஸா பகுதியில் மூன்று குடும்பங்கள்…