இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான இணைப்புகள் பற்றிய கலந்துரையாடல் இன்று!

இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கொழும்பை நேரடி விமான மற்றும் கப்பல் போக்குவரத்து இடமாக அறிமுகப்படுத்துவதற்கான விடயங்களை அவசரமாக ஆராயுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன…

இத்தாலியில் அதிகரித்துவரும் சட்டவிரோதமாக புலம்பெயர்வோரின் தொகை!

வட ஆபிரிக்கா மற்றும் பால்கனில் இருந்து வரும் புலம்பெயர்வோருக்கு இடமளிக்க முடியாமல் இத்தாலி போராடி வருகின்ற நிலையில், அந்நாட்டின் செஞ்சிலுவை சங்கம் சர்வேதேச முயற்சிகளுக்கான அழைப்பினையும் விடுத்துள்ளது….

சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முயற்சித்த யாழ் தம்பதியினர் கைது!

யாழ்ப்பாணம், சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும்  இளம் தம்பதியினர் இருவர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்றபோது குடிவரவு மற்றும் குடியகல்வு  அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

இத்தாலிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இத்தாலியின் வட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்துவரும் கனமழையால் அந்நாட்டின் வர்த்தகத் தலைநகரான மிலானில் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீதியோரங்களில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததால், பல…

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86வது வயதில் காலமானார். அவர் மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையில் இறந்ததாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த…

கப்பலைக்கடத்த முற்பட்ட மர்ம குழு – இத்தாலிய கடற்பரப்பில் ஏற்பட்ட பதற்றம்!

துருக்கியில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்ட சரக்கு கப்பலை 15 பேர்கொண்ட மர்ம குழு ஒன்று கடத்த முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த கடத்தல் சம்பவம் இத்தாலிய…

கைக்குழந்தையோடு நாடாளுமன்றம் சென்ற பெண் உறுப்பினர்- இத்தாலியில் சம்பவம்

பெண் உறுப்பினர்கள் தமது கைக்குழந்தைகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு கடந்த நவம்பர் மாதம் இத்தாலிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், நாடாளுமன்றத்திற்கு கில்டா ஸ்போர்டெல்லோ என்னும் நாடாளுமன்ற…

இத்தாலியில் வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி!

இத்தாலியின் பெர்காமோ நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரதீப் பெர்னாண்டோ என்ற இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாலியின் பெர்காமோவில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிர்த்…