
யாழில் விபத்து: இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாணம் அராலி பாலத்திற்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அராலி கிழக்கை சேர்ந்த லோ. கஜேந்திரன் (வயது 29) என்பவரே…

யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டவர் கைது!
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் இன்று(07.08.2024) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரே யாழ்ப்பாண…

அறிமுகமாகும் புதிய விமான சேவை!
சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை செப்டம்பர் 1ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய சென்னை விமான நிலையத்தில்…

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் விபத்து!
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று காலை 7.45 மணியளவில் சாவகச்சேரி நுணாவில்…

மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியா கொலை வழக்கு!
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் மேன்முறையீட்டு மனுக்கள் நேற்று (30) 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது. குறித்த…

கொழும்பில் கோர விபத்து- யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது!
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்று கோர விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின்…

கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு !
யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கும் பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைமையிலான பொது அபை்புக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம்…

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச புத்தகத் திருவிழா!
யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் ஏற்பாட்டிலும் காலைக்கதிரின் ஊடக பங்களிப்புடனும் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் மூன்று…

ஏ -9 வீதியில் மீட்கப்பட்ட சடலம்!
கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர்…

யாழில் அதிகரிக்கும் விபத்துக்கள்!
வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன்…