யாழில் அதிகரிக்கும் விபத்துக்கள்!

வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன்…

யாழில் வெடித்த போராட்டம்!

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று (01) காலை 10 மணியளவில் குறித்த போராட்டம்…

ஏ9 வீதியில் கோர விபத்து – மூவர் பலி!

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த…

யாழில் 5 வாள்களுடன் கைது செய்யப்பட நபர்!

யாழில் பதிவு செய்யப்படாத மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாள்களையும் யாழ்ப்பாணம் பொலிசார் இன்று (22) அதிகாலை கைப்ற்றினர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட ரோந்து பணிகளில்…

யாழில் சடலமொன்று மீட்பு!

ஊர்காவற்துறை குறிகாட்டுவான் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸாருக்கு நேற்று (14) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார்…

யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தியாகி ஒருவரின் மோசமான செயற்பாடு!

யாழில் தனியார் கடை ஒன்றின் உரிமையாளராக விளங்கும் நபர் ஒருவரின் செயற்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துள்ளது. இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் சட்டங்களுக்கு எதிராக தாள்…

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய நபர்!

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் நேற்றைய தினம் 70Kg கஞ்சாவுடன் சிக்கிய இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – கட்டைக்காடு கடற்பகுதியில் நேற்று…

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் மர்மநபர் கொள்ளை!

கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் தரித்து நின்ற முச்சக்கரவண்டியின் டாஸ்போட்டில் வைத்து பூட்டப்பட்ட 190,000 ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை துவிச்சக்கர வண்டியில் வந்த…

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோருகிறார் ஜி.எல். பீரிஸ்!

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஜி.எல். பீரிஸ், தமிழ் மக்களுக்கும் சர்வதேச உதவியுடன் நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்!, என வடமாகாகண முன்னாள் கல்வி…

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான யாழ். நீதிமன்ற வழக்கு ஒத்திவைப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு…