
யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் சரீரப் பிணையில் விடுதலை!
யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதிக் கிளையில்…

யாழில் பிரபல உணவகம் சீல் வைப்பு!
யாழ் மாநகரசபைக்குட்பட்ட ஆனைப்பந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் கடந்த புதன்கிழமை மாலை ஒருவருக்கு வழங்கப்பட்ட கொத்து றொட்டியில் இறைச்சி பழுதடைந்திருந்தமை தொடர்பில் பொதுச் சுகாதாரப்…

கிணற்றில் தவறி விழுந்து இரண்டரை வயதுக் குழந்தை சாவு!
யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த இரண்டரை வயது குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தையின் தந்தை, வேலைநிமித்தம்…

யாழ் தையிட்டியில் விகாரை அமைப்பு; எதிர்த்துப் போராடுபவர்களின் மீது பொலிஸ் அடக்குமுறை – இருவர் கைது!
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரைச்…

யாழ்ப்பாணம் கோப்பாய்ப் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
கோப்பாய் பிரதான வீதியில் இயங்கி வரும் வாகனத் திருத்தகம் ஒன்றில் வாகனத்தில் மின் செலுத்தி செலுத்தும்போது குறித்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணம்…