தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பெண் அமைப்பளர் திடீர் கைது!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு தொகுதி பெண் அமைப்பாளர் ஒருவர் ஸ்ரீலங்கா பெலிஸாரால் கைது செய்துப்பட்டள்ளதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ஜே.அருள்மதி என…
ஸ்ரீலங்கா அரசின் ஜனநாயக விரோத செயலே கஜேந்திரகுமார் மீதான தாக்குதல்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியையும் அவர் மீதான தாக்குதலையும் தாம் வன்மையாக கண்டிப்பதாக வடக்கு மாகாண சபை…
யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் மாபெரும் மென்பந்து துடுப்பாட்டுப் போட்டி
யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் மாபெரும் மென்பந்து துடுப்பாட்டப் போட்டி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில், சற்று முன்னர் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இப் போட்டி,…
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கு வைக்கப்பட்ட கஜேந்திரகுமார் – யாழில் பரபரப்பு!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்…
யாழில் கசிப்பு அருந்திய இளைஞன் இரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். நிறை போதையில் இருந்த இளைஞன் திடீரென இரத்த வாந்தி எடுத்தமையால்…
குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய விசேட குழு நியமிப்பு
யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஐவர் அடங்கிய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட…
யாழில் போலி உறுதிக்கு கையெழுத்திட்ட நொத்தாரிசு கைது
போலியாக தயாரிக்கப்பட்ட காணி உறுதி ஒன்றுக்கு கையெழுத்திட்டதை அடுத்து யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்த நொத்தாரிசு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காணியை ஏமாற்றி விற்பனை செய்வதற்காகப் போலியான கையெழுத்திட்டு…
கனடாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளைஞன்!
கனடாவில் கடந்த திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ஜன்சன்…
யாழ் சுண்டுக்குளி பகுதி விடுதியில் கலாசார சீரழிவு! இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்களும் விடுதியின் முகாமையாளரும் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின்…
யாழில் மாணவர்களை தாக்கிய ஆசிரியர் கைது!
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பெயரில் ஆசிரியரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால்…
