பொகவந்தலாவை இரட்டை சகோதரர்களின் சாதனை பயணம் ஆரம்பம்!
பொகவந்தலாவை – கொட்டியாக்கலை பிரதேசத்தை சேர்ந்த இரட்டையர்களான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவரும் இன்று அதிகாலை 4.00 மணியளவில் தமது சாதனை பயணத்தை யாழ்ப்பாணத்தில் இருந்து…
12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதே பாடசாலையில் தரம்…
சற்று முன்னர் கிளிநொச்சியில் இடம்பெற்ற பாரிய விபத்து!
பளையில் சற்று முன்னர் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பாரவூர்தி ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
வலி.வடக்கில் 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்படவுள்ள தமிழர் காணிகள்!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக இலங்கை இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த J/ 233…
வீட்டில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர் கைது..! யாழில் சம்பவம்
யாழ் காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காங்கேசன்துறை காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள்…
வீடு புகுந்து திருடிய திருடன் 2 மணித்தியாலத்திற்குள் கைது..! யாழில் சம்பவம்
ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் 2 மணித்தியாலத்திற்குள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்….
“யாழ் சுயமரியாதை வானவில் பெருமிதம் 2023” நாளை முதல் ஆரம்பம்
உலக அளவில் ஜூன் மாதம் சுயமரியாதை மாதமாக கொண்டாடுகின்ற நிலையில் யாழ் திருநர் வலையமைப்பு இணைந்து நடத்தும் இவ்வாண்டுக்கான ” யாழ் சுயமரியாதை வானவில் பெருமிதம் 2023…
எந்நேரமும் ஆபத்திலேயே பயணிக்கிறோம்! பரிதவிக்கும் மக்களின் அவலம்
மானிப்பாய் – காரைநகர் வீதியில் எந்நேரமும் ஆபத்தான நிலையில் அனைவரும் பயணிப்பதாக சித்தங்கேணி பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார். மானிப்பாய் – காரைநகர் வீதியில் பயணிக்கும்…
யாழ் இந்து பழைய மாணவர்களின் துடுப்பாட்ட போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது அமத்தடா அணி!
யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் மாபெரும் மென்பந்து துடுப்பாட்டப் போட்டி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. பழைய மாணவர் அணிகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டியின்…
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாடு செல்லத் தடை!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது தொடர்பில்…
