இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் காலமானார்!
இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி, யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி சாந்தா அபிமன்னசிங்கம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு (வயது -77) காலமானார். இலங்கை…
வலி வடக்கில் டக்ளஸின் பிரசன்னத்துடன் காணி அளவீட்டு பணிகள் ஆரம்பம்!
வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீடுப் பணிகள், ஆரம்பமாகியுள்ளன. மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ளது. இலங்கை…
யாழில் ஆரம்பமாகியது சிறு கைத்தொழில் முயற்சியாளர் கொண்டாட்டம்!
யாழில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ளது. இக்கொண்டாட்டம் முதல் முறையாக யாழில் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோட்டை, பண்ணை சுற்று வட்டத்தில்…
யாழ். விமான நிலையத்தை விஸ்தரிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு தொடர்பில் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது….
இலங்கை அரசாங்கத்தின் தமிழர் தாயக ஆக்கிரமிப்பிற்கு கூட்டமைப்பு துணை போகக்கூடாது!
தமிழ் மக்களின் காணிகளை பறித்து விகாரைகள் அமைக்கும் அரசாங்கத்தின் செயற்பட்டிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் துணை போவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…
வலி வடக்கு காணி அளவீடு தொடர்பில் மக்கள் பரபரப்படைய தேவையில்லை!
வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ்…
இறைச்சிக் கடைகளை திடீர் சோதனைக்கு உட்படுத்தவும்! டக்ளஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை
பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் உணவகங்களை திடீர் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொதுச்…
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் திடீர் கைது!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…
யாழில் இராணுவ ஒத்துழைப்பைக் கோரும் மாவட்ட செயலர்!
யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் யாழ்…
ரணிலின் யாழ் வருகைக்கு எதிரான போராட்ட விவகாரம் – கஜேந்திரன் உள்ளிட்டோர் நீதிமன்றில் முன்னிலை!
தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரை இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்…
