நெற்செய்கையைத் தாக்கும் பன்றி நெல் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு

யாழ்ப்பாணம் அளவெட்டியில் பன்றி நெல் என்னும் களையின் தாக்கம் தொடர்பில் தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அளவெட்டி பினாக்கை பகுதியில், நெற்செய்கையில் தாக்கத்தை விளைவிக்கும் பன்றி நெல்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச யோகா தின நிகழ்வு!

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச யோகா தின நிகழ்வும் வாராந்த ஒன்று கூடலும் இடம்பெற்றுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதி லட்சுமி…

யாழின் புளிப்பு வழைப்பழத்தால் கிடைக்கவுள்ள அதிகளவான அமெரிக்க டொலர்கள்!

யாழ்.மாவட்டத்தில் பயிரிடப்படும் புளிப்பு வாழைப்பழங்களை வாரம் ஒருமுறை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு இலட்சம் டொலர் சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வடமாகாண அதிகாரிகளுடனான விவசாயத்…

யாழ் வடமராட்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் என…

யாழில் இடம்பெற்ற சர்வதேச யோகா பயிற்சி நிகழ்வு!

ஒன்பதாவது சர்வதேச யோகா நாள் நிகழ்வு யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தின்  ஏற்பாட்டில்  முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை…

மீண்டும் சேவையை ஆரம்பிக்கவுள்ளது குமுதினி!

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதிக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழுதடைந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும்…

வீடு அமைக்க அத்திவாரம் வெட்டும் போது மனித எச்சங்கள் மீட்பு! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை(20) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில்…

வைத்தியர்களின் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள வைத்தியர்கள் இருவரின் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (19) இரவு 10.30 மணியளவில்…

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு…

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றம்! (காணொளி)

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலின் 2023 ஆம் ஆண்டுக்கான உயர்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியது. ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூசைவழிபாடுகளை தொடர்ந்து, வசந்தமண்டப பூசை…