யாழில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதை!

யாழ்ப்பாணம் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள வெற்றுக்காணியின் வாசலில் சூனிய பொம்மை…

யாழ் வருகிறார் மைத்திரி!

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜுன் 28 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்…

யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்! நால்வர் விண்ணப்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள…

யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு…

புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத் (49) குண்டபஷ மஹாயாக,…

யாழில் தனியார் பேருந்து – வேன் மோதி விபத்து! மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கொடிகாமம் பகுதியில் வேன் ஒன்றுடன் மோதி தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும்…

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். செந்தில்நாதன் செந்தமிழ்ச்செல்வி என்ற 60 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டில்…

தமிழ்த்தேசியம் பேசுவோரே போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தை!

வடக்கில் போதைப்பொருள் அதிகரித்துக் காணப்படுவதற்கு வெளிநாட்டவரோ அல்லது அயல் நாட்டவரோ காரணம் இல்லை எனவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது தேசியம் பேசும் கட்சிகளைச் சார்ந்தவர்களே எனவும் யாழ்.மாவட்ட…

ஆரம்பமாகவுள்ளது யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி புனரமைப்பு!

யாழ்.மாவட்டத்தில் மக்கள் பாவனைக்கு ஏற்ற வகையில் இல்லாத பிரதான வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி  மக்கள் பாவனைக்கு…

யாழில் வடக்கு சர்வதேச வர்த்தக கண்காட்சி!

வளரும் வடக்கின் வணிக வாய்ப்புக்களை மேம்படுத்த வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றம் மற்றும் CDC Events இணைந்து, வடக்கு மாகாணத்தில் கைத்தொழில் துறையை விருத்தி செய்யும் நோக்கில்…