மைத்திரி பங்கேற்ற நிகழ்வில் குளிர்பானத்தால் சர்ச்சை!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட குளிர்பானங்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. யாழில் பாடசாலை மைதானம் ஒன்றின் திறப்பு விழாவிற்கு சென்றிருந்த நிலையில், அங்கு அவருக்கு வழங்குவதற்கு…

யாழ். பொது நூலகத்தை பார்வையிட்டார் மைத்திரி!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனா யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இன்று(30) காலை விஜயமொன்றை மேற்கொண்டார். நூலகத்திலுள்ள அனைத்து பகுதிகளையும்…

யாழில் விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் – அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை மதியம்…

ஹொங் கொங்கில் சாதனை படைத்த யாழ் இளைஞன்!

ஹொங் கொங்கில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். ஸ்குவாட் முறையில் 325 கிலோவைத் தூக்கி மூன்றாம் இடத்தைப் பெற்று…

யாழிற்கு பயணம் மேற்கொண்டுள்ள மைத்திரி!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மூன்று நாள் பயணமாக இன்று காலை அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். இந்த…

அதிகளவான ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய இளைஞன் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு பகுதியில் அதிகளவான ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கடந்த திங்கட்கிழமை (26) இரவு ஐஸ் போதை பொருளை…

யாழ் – கொழும்பு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பம்!

இடைநிறுத்தி வைக்கப்பட்ட கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது….

யாழ் போதனாவில் இலவச கண்புரை சத்திரசிகிச்சைகள் ஆரம்பம் !

யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில்…

சமுர்த்தி பதிவுகள் தொடர்பில் குற்றச்சாட்டு – யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதற்கு மேன்முறையீடு செய்வதற்கு 10 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…

யாழில் இரு நாள் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மீள் பரிசீலனைக்கு கோரிக்கை!

யாழில் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய இரு திங்களில் தனியார் வகுப்பு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…