யாழ் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ். மாவட்டத்தில் 1843 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். இன்று வடக்கு மாகாண சுகாதார…

யாழில் சட்ட விரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டிப் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா…

யாழ் நகர் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞன் யாழ் மாவட்ட காவல் துறை புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர்…

பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது! யாழில் மைத்திரி பகிரங்கம்

பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது, அது மேல் மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும் அவர்களே அதை கட்டுப்படுத்தினர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ…

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மைத்திரி விஜயம்!

யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை (01) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்…

எமக்கான நீதியை ஐ.நா இம்முறையாவது பெற்றுக்கெடுக்க வேண்டும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்க வேண்டும் என்று காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோரின்…

“எங்கோ போகும் இடி மின்னலை எம்மை நோக்கி இழுக்க வேண்டாம்” – யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தொலைத்தொடர்புக் கோபுரத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை காலை…

மக்கள் எதிர்ப்பை மீறி கட்டுமானம் – யாழில் நாளை போராட்டத்திற்கு அழைப்பு!

ஏழாலைப் பகுதியில் அமைக்கப்படும் தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று நாளை முன்னெடுக்கப்படவுள்ளது. தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டு வரும் காணியின் வாயிலில் நாளை காலை 9.00…

யாழ் பல்கலையின் துணைவேந்தர் சிறிசற்குணராஜாவுக்கு கல்வி அமைச்சரினால் புதிய நியமனம்!

ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழிநுட்பவியல் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்களில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்டுள்ளார்….

யாழில் அதிகரித்துள்ள சிறுவர்கள் மீதான வன்முறைகள்

கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது, யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்கர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிறுவர், பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர்…