யாழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
யாழில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருஷ் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். யாழில் அனைத்து முச்சக்கர வண்டிகளிற்கும் மீற்றர் பொருத்தப்பட்டு, பொலிஸாரால்…
சீனாவிற்கு வழங்கப்படவுள்ள ஐயாயிரம் ஏக்கர் – டக்ளஸிற்கு எதிரான போராட்டத்திற்கு ஆலோசனை!
வட மாகாணத்தில் பாரிய பிரச்சினையாக உள்ள உள்ளூர் இழுவைமடித் தொழிலை முற்றாக நிறுத்துவதற்கு நீதிமன்றை நாடி அதனூடாக தீர்வைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக ஊர்காவல்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர்…
புலம்பெயர் தமிழருக்கு வடக்கு ஆளுநரின் அழைப்பு!
வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வட…
தினசரி சேவைாக மாறும் யாழ்-சென்னை விமானசேவை!
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இனி தினசரி விமான சேவையாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்குமான விமான சேவை நான்கு நாட்கள் மட்டுமே…
வீதியின் ஓரம் நின்ற சிறுவனை மோதிய வாகனம் – சம்பவ இடத்திலேயே சிறுவன் பலி!
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் ஏ -9 வீதியில் இன்று(06) இடம்பெற்ற விபத்தில் 13 வயது வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பளை முல்லையடி பகுதியைச்…
தமிழ் பாரம்பரியம் வரலாறுகளை தாங்கிச் செல்பவரே துணைவேந்தராக வரவேண்டும்!
யாழ். பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் 12…
தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் யாழ்.அரச அதிபர் வெளியிட்டுள்ள கருத்து!
யாழ்ப்பாணத்தில் தனியார் வகுப்புக்களை வாரத்தில் 2 நாட்கள் தடை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பிரத்தியேக கல்வி நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக…
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் இன்று புதன்கிழமை காலை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தின் கரும்புலிகளின் நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைசுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதோடு…
தொடரும் தாயக ஆக்கிரமிப்பு – யாழில் போராட்டத்திற்கு அழைப்பு!
மண்டைதீவில் இலங்கை கடற்படையினருக்காக தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…
யாழில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள்!
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயரப்புலம், அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றிலிருந்து இன்று வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியின் உரிமையாளர் தனது காணியில் குழி வெட்டிய…
