யாழ் மாநகர ஆணையாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் கிருஸ்ணேந்திரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தவறான…
வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் தலைமையில் யாழில் சுற்றுசூழல் சுத்தப்படுத்தும் திட்டம்!
வடமாகாணத்தில் உள்ள பொலிஸ், உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அடுத்த சில நாட்களில் வடமாகாணத்தில் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண…
சட்டவிரோதமாக மாடுகளை கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்தி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவிலிருந்து…
யாழ்ப்பாணத்தில் தீடிரென மயங்கி விழுந்து ஊடகவியலாளர் உயிரிழப்பு!
கிளிநொச்சி பகுதியை சொந்த இடமாக கொண்டவரும் , தற்போது சங்கானை பகுதியில் வசித்து வருபவருமான 29 வயதான நடேசு ஜெயபானுஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். மகன் உயிரிழந்த தகவல்…
குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை கொண்டுவர அமைச்சரவை அனுமதி!
தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க…
யாழ்ப்பாணத்தில் வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களை அண்மித்த பகுதிகளிலும் சன நெரிசல் மிகுந்த இடங்களிலும் கூடுதலான பொலிஸார் களமிறக்கப்பட்டு வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள்…
மூதறிஞர் தந்தை செல்வாவின் 126 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு யாழில் சிறப்பு நிகழ்வு!
ஈழத்து காந்தி , மூதறிஞர் என்றெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகால் போற்றப்படும் தந்தை செல்வா(சா.ஜே செல்வநாயகம் ) என்ற இலங்கை வாழ் தமிழ் மக்களின் தேச பிதாவின்…
விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிசென்ற வாகனம்! சாரதியை கைது செய்ய நடவடிக்கை!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரை ஹயஸ் ரக வாகனம் ஒன்று மோதி விட்டு தப்பி சென்றுள்ளது. விபத்தில் துன்னாலை மேற்கை சேர்ந்த…
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் வீதியில் பரிதாபமாக பலி!
யாழ். போதனா வைத்தியசாலையில், விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று நோயாளி ஒருவர் , வைத்தியசாலையை விட்டு, அனுமதியின்றி வெளியேறிய நிலையில் வீதியில் இரத்த வாந்தி எடுத்த நிலையில்…
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட முக்கிய நிகழ்வு!
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர்…
