யாழ்நகரப் பகுதியில் இரு உணவகங்களுக்கு சீல் வைப்பு!
யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் யாழ்…
நல்லூர் கந்தசுவாமி மஹோற்சவத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை!
நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று(08.08.2023)…
சாவகச்சேரியில் அதிகாரியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரியின் வீட்டுக்கு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு பெட்ரோல்…
யாழில் பேருந்துக்குக் கல்லெறிந்து சேதப்படுத்திய பெண்!
யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – அச்சுவேலி…
யாழில் காசோலை மோசடி – சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்!
மோசடியான காசோலையைக் கொடுத்து வாகனமொன்றைக் கொள்வனவு செய்துவிட்டு தலைமறைவான சந்தேக நபரை பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர். இளவாலையைச் சேர்ந்தவரிடம் ஓராண்டுக்கு முன்னர் 62 லட்சம் ரூபாவுக்கு…
நான்காவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழில் ஆரம்பம்!
நான்காவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கைலாசபதி கலையரங்கில் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. சமுக கட்டுமானத்தில் சங்கமருவியகால அற இலக்கியங்கள் என்ற தொனிப்பொருளின் கீழ்…
யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது – இருவர் தப்பியோட்டம்!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தப்பியோடியள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 54 கிலோ 300 கிராம்…
யாழில் இரண்டு வாள்களுடன் இளைஞன் கைது!
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில்…
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு கௌசல்யா நவரத்தினம் திடீர் விஜயம்!
யாழில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு நேற்றைய தினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினுடைய தலைவர் கௌசல்யா நவரத்தினம் விஜயம் செய்திருந்தார். குறித்த அலுவலகத்தின் தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி…
தொல்லியல் திணைக்களத்தின் அராஜகத்திற்கு எதிரான மக்கள் கோஷம்!
சங்கானை பேருந்து நிலையத்திற்கு எதிரே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பறாளை முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு…
