தொல்லியல் திணைக்களத்தின் அராஜகத்திற்கு எதிரான மக்கள் கோஷம்!

சங்கானை பேருந்து நிலையத்திற்கு எதிரே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால்  போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.
பறாளை முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு எதிராகவும்  தமிழர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்  குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன் மற்றும் கனகரட்ணம் சுகாஷ், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகெண்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply