தொல்லியல் திணைக்களத்தின் அராஜகத்திற்கு எதிரான மக்கள் கோஷம்!

சங்கானை பேருந்து நிலையத்திற்கு எதிரே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால்  போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது. பறாளை முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு…

அரச மரங்களை கண்டாலே அஞ்சும் தமிழ் மக்கள்!

சட்டவிரோதமான முறையில் பறாளை முருகமூர்த்தி ஆலய தலவிருட்சமான அரசமரத்தை பௌத்த தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மானிப்பாய் பிரதேசசபை முன்னாள் உறுப்பினரும்…

பறாளாய் ஆலய பௌத்த மயமாக்கல் – ஆரம்பமானது போராட்டம்!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தை பௌத்தமயமாக்குவதற்கு முயற்சித்து, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் ஒன்றியத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது….

பௌத்த ஆக்கிரமிப்பிற்குள்ளாகும் பறாளாய் ஆலயம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

சுழிபுரம் முருகன் ஆலயத்தை ஆக்கிரமிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை இடம்பெறவுள்ள இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள்…

பௌத்த மயமாக்கலுக்குள் பறாளாய் முருகன் – விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீளப்பெறப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். குறித்த ஆலயத்திற்கு…