ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் முடிவுறுத்துமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான,…

போதகர் ஜெரோம் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரிய மனு மீளப் பெறப்பட்டது

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்வதை தடுக்குமாறு கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீளப்பெறப்பட்டுள்ளது. அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெர்னாண்டோ கைது செய்யப்படுவதை…

போதகர் ஜெரொமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

போதகர் ஜெரொம் பெர்னாண்டோவினால், தாம் கைது செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்றத்தால், எதிர்வரும் ஜூலை மாதம் 28…

பௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்களிடம் ஜெரோம் மன்னிப்பு கேட்கிறார்

தாம் நிச்சயமாக இலங்கைக்கு திரும்புவேன் என்று கூறிய அதேவேளை, ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ தனது கருத்து பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய மத தம்பிக்கையாளர்களுக்கு ஏதேனும் காயத்தை…