கண்டி வெடிகுண்டு மிரட்டலில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

கண்டி நீதிமன்ற வளாகத்தில் இன்று (02) பிற்பகல் வெடிகுண்டு இருப்பதாக 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்த நபரை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்….

விஹாரையொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கண்டி பிரதேசத்தில் உள்ள விஹாரையொன்றில் இருந்து  ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மெனிக்ஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுரைடயவராவார். கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில்…

வித்தியாசமான உடையில் வீதிக்கு இறங்கிய பொலிஸார்!

வழமைப்போல் அல்லாமல் இன்று வித்தியாசமான வகையிலான ஆடைகளை அணிந்து கொண்டு வீதிக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, போக்குவரத்து சோதனைகளை மேற்கொண்டிருந்தனர். மஹியங்கனை – கண்டி பிரதான வீதியில்…

தம்புள்ளை வீதி விபத்தில் இருவர் பலி, 9 மாத குழந்தை படுகாயம்!

தம்புள்ளை – கண்டி பிரதான வீதியின் தம்புள்ளை விஹார சந்தியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு கண்டலம பகுதியிலிருந்து…

நாட்டின் சில பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் அதேவேளை அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மழை…

மரங்கள் முறிந்து விழுந்ததில் இருவர் காயம்,பல வாகனங்கள் சேதம்!

கண்டியில் இன்று காலை இரண்டு மரங்கள் முறிந்து விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளதுடன் 8 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதியில் வசிப்பவர்களின் கூற்றுப்படி, பலத்த மழை காரணமாக நீரில்…

மழைக்காலத்தில் டெங்கு பரவுவதைத் தடுக்க முக்கிய நடவடிக்கை!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தரவரிசையில் கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு முன்னிலை!

மொத்தம் 13,588 மாணவர்களுக்கு 2022(2023) கல்விபொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 பாடங்களுக்கும் அதிவிசேடசித்தி கிடைத்துள்ளது. கண்டி மகாமாயா பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த சமாதி அனுராதா…

யாழில் மலையகத்தை உணர்வோம் என்ற தொனிப்பொருளில் சிறப்பு நிகழ்வு!

மலையகம் -200, “யாழில் மலையகத்தை உணர்வோம்” என்ற தொனிப்பொருளிலான நிகழ்வு இன்று காலை ஆரப்பமானது. இன்று காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகியுள்ள…

மண்சரிவில் சிக்கி நபர் ஒருவர் பலி!

கண்டி – கொழும்பு வீதியில் பேராதனை நகரில் ஏற்பட்ட மண்சரிவில் 4 கடைகள் சேதமடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவில் கடை ஒன்றில் இருந்த…