ஆளும் தரப்பிற்கு முதுகெலும்பிருந்தால் பிரேரணையில் கையெழுத்திடுங்கள் – சஜித் சவால்!

நாட்டு மக்களின் வாக்கில் நாடாளுமன்றத்திற்கு வந்த ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுங்கள் என பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ…

இலங்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய கணக்கெடுப்பின்படி 05 வயதுக்குட்பட்ட சுமார் 10 இலட்சம் சிறுவர்கள் மற்றும் பெண்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 வயதுக்குட்பட்ட 3…

சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் – உயர் தகுதி வாய்ந்த நிபுணர்கள் குழு நியமனம்!

தரக்குறைவான மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக சிலர் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் அண்மைய நாட்களில் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட உயர்…

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஒன்றுகூடிய சிவில் செயற்பாட்டாளர்கள்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்களால் சத்தியாகிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த சத்தியாகிரக போராட்டம் இன்றையதினம் கொழும்பு – சுகாதார அமைச்சுக்கு…

நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினைகள் – சஜித்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற…

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர்…

மருந்து தட்டுப்பாட்டை தடுக்க புதிய வேலைத்திட்டம் !

எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயல்முறையை வினைத்திறனாக்க…

குறைவடைகிறது மருந்துகளின் விலை – வெளியானது வர்த்தமானி!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 60 வகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி…

அத்தியாவசிய மருந்து பொருட்கள் இறக்குமதி தொடர்பில் பதில் நிதி அமைச்சரின் உறுதிமொழி!

அத்தியாவசிய  மருந்துகளை தடையின்றி இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சு பூரண ஆதரவை வழங்கும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட…

தனது பதவி விலகல் தொடர்பில் அறிவிப்பு விடுத்துள்ள கெஹலிய!

மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டிற்கு சரியான தீர்வு வழங்கவில்லையெனில் பதவி விலகப் போவதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டிருக்கும் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டை சரி செய்ய நிதி…