மற்றொரு அகால மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு 

லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்தச் சிறுவனுக்கு ஏற்பட்ட நோயை மருத்துவர்கள் சரியாக அடையாளம்…

அக்கரைப்பற்றில் விழுமியம் சஞ்சிகை வெளியீடு

ஹல்லாஜ் தகவல் வள நிலைய கேட்போர் கூடத்தில்  விழுமியம் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை அஷ்ஷேக்.ஏ.ஜீ.ஏ.றவூப் தலைமையில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக…

நோர்வே தூதரகத்துக்கு இன்று முதல் பூட்டு

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. நாளை முதல், இலங்கை மற்றும் மாலைதீவுடனான நோர்வேயின் இருதரப்பு உறவுகளுக்கு புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம்…

கெபிட்டிகொலாவவில் முதியவர் படுகொலை – விசாரணைகள் ஆரம்பம்

அனுராதபுரம் கெபிட்டிகொலாவ பிரதேசத்தில் 64 வயதுடைய நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கெபிட்டிகொலாவ, கல்வெவ பிரதேசத்தில் 64 வயதுடைய நபர் ஒருவர் மண்வெட்டியால் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

குவைத்தில் இருந்து 62 இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்!

செல்லுபடியாகும் விசாக்கள் இன்றி சட்டவிரோதமாக பணிபுரிந்த 62 இலங்கை பிரஜைகள் குவைத்தில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் தயாரிக்கப்பட்ட தற்காலிக கடவுச்சீட்டைப் பயன்படுத்தி…

குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த வைத்தியர்கள் – முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் குழந்தை பெற்ற தாய் ஒருவரின் வயிற்றில் துணியை வைத்து தைத்த சம்பவம் ஒன்று பதிவாகியதையடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 21.05.2023…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழா தொடர்பான கலந்துரையாடல்

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழாவின் நிறைவு வைபவம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னெடுக்கக் கூடிய விடயங்கள் குறித்துக்…

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு வேலைத் திட்டம்

இலங்கையில் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக  சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளரும், சமூக பல் மருத்துவ நிபுணருமான இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப்…

கால்நடை வைத்திய அதிகாரிகளின் தீர்க்கப்படாத பணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் – பவித்ரா வன்னியாராச்சி

கால்நடை வைத்திய அதிகாரிகளின் தீர்க்கப்படாத பணிப் பிரச்சினைகளுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வனவிலங்கு மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சட்டத்தரணி பவித்ரா…

இளம் தாய், சேய் உயிரிழப்பு – சந்தேகநபர் கைது

அகுருவாதோட்டையில் இளம் தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை அகுருவத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் உயிரிழந்த பெண்ணின் கணவரின் நெருங்கிய உறவினர்…