கந்தானையில் துப்பாக்கிச் சூடு

கந்தானை பியோ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று காலை 6.10 மணியளவில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. T56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக…

நடு வீதியில் அடிதடியில் ஈடுப்பட்ட பாடசாலை அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினரும்

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கும் மத்துகம பாடசாலை அதிபர் ஒருவருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. காணி பிரச்சினையின் அடிப்படையில் நேற்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மத்துகம…

தம்புத்தேகமவில் வான் – லொறி விபத்து : பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

தம்புத்தேகம பொலிஸ் பிரிவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில்  முன்னதாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

மன்னார் மற்றும் ஹபரணையில் இருந்து சடலங்கள் மீட்பு

மன்னார் – ஜப்பான் நட்புறவு பாலத்திற்கு அருகிலுள்ள கடற்கரையிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 35 முதல் 45 வயதுக்கு…

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இந்திய ரூபா தொடர்பில் சில தவறான கருத்துக்கள் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய ரூபா தொடர்பில் மக்கள் மத்தியில்…

பொலிஸ் அதிகாரப் பகிர்வு பாரதூரமானது – அலி சப்ரி விளக்கம்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ளது போன்று ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொலிஸ் அதிகாரத்தை பகிரும்போது அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். இந்த விடயத்தில் தெற்கு மக்கள் உள்ளிட்ட…

கடுவெல பகுதியில் இளைஞன் கொலை –  மூவர் கைது 

கடுவெல லேக் வீதியில் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொட பிரதேசத்தில் வைத்து 36, 46…

மீண்டும் அதிகரிக்கும் QR எரிபொருள் ஒதுக்கம்

QR குறியீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற எரிபொருளுக்கான வாகன ரீதியான ஒதுக்கம் இம்மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ள போதிலும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை….

மின் கொள்வனவு பெயரில் நிதி மோசடி – சஜித் பிரேமதாச

நாட்டில் விரைவில் மின்சார உற்பத்தியில் சிக்கல் ஏற்படும் என சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதன்மூலம் அரச தரப்பினர் டொலர்களில் கொள்ளையடிக்கத் தயாராகுவதாக குற்றஞ்சுமத்தினார். மேலும்,…

பேருந்து – பாரவூர்தி விபத்து : ஒருவர் பலி

துல்ஹிரிய பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அம்பேபுஸ்ஸவிலிருந்து…