இலங்கை ஓட்டோமொபைல் சங்கத்தின் பதிவு இடைநிறுத்தம்!

இலங்கை ஓட்டோமொபைல் சங்கத்தின் பதிவை இடைநிறுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நேற்று இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கிடையில், அதன் செயற்பாடுகளை…

காரைதீவு விபுலானந்தா பூப்பந்தாட்ட அணி தேசியமட்டத்திற்கு தெரிவு !

கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் நடாத்தி வரும் பெருவிளையாட்டுகளுக்கான போட்டியில் பூப்பந்தாட்ட போட்டியில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி அணி இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மட்ட…

பிரித்தானியா உயர்ஸ்தானிகர்க்கிடையிலான சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினர்  பைசல் காசிம் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று அம்பாறை மொண்ட்டி ஹோட்டலில் இடம்பெற்றது.  இந்த சந்திப்பின் போது அம்பாறை மாவட்டத்தின் …

PT-6 விமானம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும்: தயாசிறி

PT-6 ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 விமானிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 1958 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள் இன்னும்…

கந்தானை இரசாயன உற்பத்தி நிலையமொன்றில் தீ விபத்து – ஒருவர் பலி

கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி நிலையமொன்றில் இன்று  காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தானை வீதி மாவத்தை பகுதியில் குறித்த தீ பரவியுள்ளதாக…

கோப்பாய் ஆசிரிய கலாசாலை நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா

நூற்றாண்டு காணும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் அமைக்கப்பட்ட நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா எதிர்வரும் 09.08.2023 புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. கலாசாலை அதிபர் ச….

பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை விமானப்படை பயிற்றுவிப்பகம்,…

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு கல்முனை மாவட்ட நீதிபதி எம்.எஸ். எம். சம்சுதீன் தலைமையில் கடந்த சனிக்கிழமை அட்டாளைச்சேனை ஹனிபா மண்டபத்தில்…

இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்கள், பிரமுகர்களுடன் செல்பி எடுக்க தடை!

எதிர்காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்கள் அல்லது பிரமுகர்களுடன் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது செல்பிக்களை கோரவோ அல்லது எடுக்கவோ வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் பணியாளர்களுக்கு…

சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை மொனராகலை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சகோதரிகள்…