ஹன்சார்ட்டிலிருந்து சரத் வீரசேகரவின் கருத்து நீக்கப்படும்!

நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளைக்கு அமைவாக சரத் வீரசேகர தெரிவித்த கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்….

உண்மையை மூடிமறைக்கும் நோக்கில் சர்வதேச நியதியின்றி இடம்பெற்ற அகழ்வு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தமிழீழ விடுதலைப்புலி அமைப்பின் முன்னாள் பெண் போராளிகளுடையதாக இருக்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

ஒட்டுமொத்த மக்களையும் அரசாங்கம் ஏமாற்றியுள்ளது – ஜீவன் தொண்டமான் ஏற்றுக்கொள்வாரா? சபையில் சுமந்திரன் கேள்வி

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றை…

ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்கும் அரசாங்கம் – சுமந்திரன் எச்சரிக்கை!

ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்தே பெரும் பகுதியை அதாவது, அண்ணளவாக 93 சதவீதத்தை எடுத்துக் கடனை மறுசீரமைக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார். வங்கிகளின் கடன்களிலிருந்து மறுசீரமைக்க முற்பட்டால்…

மக்களால் வெறுக்கப்பட்ட பெரிய காகம் தான் அரசாங்கத்தை பாதுகாக்கின்றது!

நாட்டு மக்களால் வெறுக்கப்பட்ட பெரிய காகம் தான் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கின்றது எனவும், போராட்டம் ஊடாக கோட்டாபய மட்டுமே பதவி விலகினார் எனவும் தமிழரசு கட்சி நாடாளுமன்ற…

வலி.வடக்கில் காணி சுவீகரிப்பதற்கான வர்த்மானி – சுமந்திரன் விடுத்துள்ள வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை தேவையற்றது என தழிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, அந்தக் காணிகளை சுவீகரிக்கும்…

நாம் கோழையர்கள் அல்ல! சுமந்திரனின் கருத்துக்கு அமைச்சர் விதுர பதில்

அரச சட்டத்தினை அனுசரிப்பதால் நாம் கோழையர்கள் அல்ல என புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை பதவியில் இருந்து…

வடக்கு கிழக்கு நில அபகரிப்பிற்கு விதுர விக்ரமநாயக்கவே காரணம்!

வடக்கு கிழக்கு தமிழர் நிலங்கள், அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் பணிப்புரைக்கமையவே அபகரிக்கப்படுவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அமைச்சரை ஜனாதிபதி ரணில்…

கஜேந்திரகுமாரை வாக்குமூலம் வழங்க நிர்ப்பந்திப்பது சட்ட விரோதமானது!

தமிழத்தேசிய கூட்டமைப்பின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை நாடாளுடன்ற சிறப்புரிமையை மீறும் செயல் என தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

வெளிப்பட்டதா சுமந்திரனின் கபட நாடகம்? சம்பந்தனின் புதிய காய் நகர்த்தல்!

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டம் இடம்றெவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கொழும்பில் உள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெறும் எனவும்…