முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் – புலனாய்வு பிரிவினருக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால்…

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு ஏற்பட்ட அதி உச்ச அச்சுறுத்தல்!

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, இது குறித்து கவனம் எடுக்க வேண்டிய நிலையில் தாங்கள் இருப்பதாக தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்…

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் – ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு என்பதை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் பிரதிபலிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்….

முல்லைத்தீவு நீதிபதி திடீர் பதவி விலகல் – வெளியானது பகிரங்க கண்டனம்!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளமை தமிழர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவித்த “ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு” இது இந்த நாட்டின்…