சிங்கள பௌத்த இனவாத சக்திகளுக்காக அச்சப்படும் ரணில்!

வடக்கு கிழக்கில் கடமையில் இருக்கும் சிங்கள பொலிஸார் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை நிறைவேற்றுவதோ, ஏற்றுக்கொள்வதோ இல்லை, மாறாக பௌத்த பிக்குகள் கூறுவதையே நிறைவேற்றுகின்றனர் என ஈழ மக்கள் புரட்சிகர…

மகிந்த தலைமையில் நாட்டின் அதிகாரம் விரைவில் கையகப்படுத்தப்படும்!

மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்நாட்டின் அதிகாரம் விரைவில் கையகப்படுத்தப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த 8ஆம் திகதி…

ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்போம்! நாமல் சூளுரை

தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில்…

சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள மகிந்த!

சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(28) விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக…

ரணில் ராஜபக்ஷவினரின் மேலாதிக்கம் தோல்வியடையும் – ரில்வின் சில்வா ஆரூடம்!

இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோற்றாலும் வெல்ல போவது சஜித் பிரேமதாசவோ, மகிந்த ராஜபக்சவோ அல்ல எனவும் தேசிய மக்கள் சக்தியே வெற்றி பெறும்…

ஜனாதிபதி தலைமையில் ஆளுங்கட்சி கூட்டம் – மகிந்த, பசில் பங்கேற்க தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், இன்று இடம்பெறவுள்ள ஆளுங்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி…

ரணிலின் அழைப்பை புறக்கணித்த மஹிந்த!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பை மஹிந்த ராஜபக்ஷ புறக்கணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவுக்கும் ரணிலுக்கு விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மாலை இடம்பெற்றிருந்தது. இந்த…