சுதந்திர கட்சியின் யாழ் தொடர்பாடல் அலுவலகத்திலிருந்து வெளியேறுமாறு முறைப்பாடு!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சண்டிலிப்பாய் மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் இருந்து குறித்த கட்சியினரை வெளியேற்றுமாறு கோரி மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது….

ஒரே இரவில் சேதமாக்கப்பட்ட தேவாலயங்கள் – யாழில் பரபரப்பு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள நான்கு தேவாலயங்கள் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதோடு, நான்கு தேவாலயங்களிலும் மாதா சிலைகளே…

பொலிஸ் விசாரணை தாமதம் – பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு

மாசியப்பிட்டி, கொம்பணிபுலம் மானிப்பாய் பகுதியில் கடந்த 17 ஆம் திகதி பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸார் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை…

எந்நேரமும் ஆபத்திலேயே பயணிக்கிறோம்! பரிதவிக்கும் மக்களின் அவலம்

மானிப்பாய் – காரைநகர் வீதியில் எந்நேரமும் ஆபத்தான நிலையில் அனைவரும் பயணிப்பதாக சித்தங்கேணி பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார். மானிப்பாய் – காரைநகர் வீதியில் பயணிக்கும்…