வரலாற்றுத் துரோகி வேலுகுமாருக்கு கண்டி மக்கள் தக்க பாடம் புகட்டுவர்!

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைமைக் குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், கட்சி, கூட்டணி பதவிகளில்…

நாட்டில் சட்டம் இனி பௌத்த தேரர்களையும் நோக்கிப் பாய வேண்டும்!

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை ஐ.சி.சி.பி ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு…

தங்களுடைய வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது மிஸ்டர் பிரசிடென்ட்? மனோ சாமாரி கேள்வி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலத்தில் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறந்துள்ளதாகவும் அன்று அவர் கூறியதற்கும் இன்று அவர் நடந்துக்கொள்வதற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளதாகவும் தமிழ்…

தென்னிலங்கையில் முன்னெடுக்கப்பட்ட காணி சுவீகரிப்பைத் தடுத்து நிறுத்திய மனோ!

கொழும்பு மாவட்ட அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் காணியை தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் அபகரிப்பதற்கு  முயற்சித்துள்ளது. இந்நிலையில், களத்துக்கு விரைந்த, கொழும்பு மாவட்ட…

வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கலுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை!

இலங்கையில், 13 ஆவது சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த சர்வதேசம் முன் வர வேண்டுமென கனடாவிடம் தமிழ்த்தரப்பினர் வலியுறுத்தல் விடுத்துள்ளனர். கனேடிய வெளி விவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பணிப்பாளர்…

தமிழகத்தில் உதயமானது இலங்கை-தமிழக மலையக தமிழர் தோழமை இயக்கம்!

இலங்கை-தமிழக மலையக தமிழர் தோழமை இயக்கம் ஒன்று தமிழகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனை கெளரவ தலைவராக கொண்டு தமிழகத்தில்…