ராஜபக்‌ஷக்களை அடித்து விரட்டுங்கள் – கொந்தளிக்கும் மேர்வின் சில்வா!

ராஜபக்‌ஷக்கள் இனியும் அவசியமில்லை எனவும், அவர்களை விரட்டியடித்து புதிய வேலைத்திட்டங்களுக்கு போக வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்…

சிங்களவர்களின் நாடே இது – சொந்தம் கொண்டாடுவதற்கு தமிழருக்கு உரிமை இல்லை!

இலங்கை சிங்களவர்களின் நாடு எனவும் தமிழர்களுடையது அல்லவென்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றார். வடக்கு மற்றும் கிழக்கில் விகாரைகள்…

இனவாதத்தை தூண்டும் வக்கிர வார்த்தை பேசும் மேர்வினை உடனடியாக கைது செய்யுங்கள்!

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய…

இனவாத அரசியல்வாதிகளின் வாய்களுக்கு பூட்டுப் போடுங்கள் – ரணிலுக்கு விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!

இலங்கையில் மீண்டும் வன்முறை மற்றும் இன மோதலைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் பௌத்த சிங்கள அரசியல்வாதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுப்படுத்துவதோடு, அவர்களின் வாய்களுக்கு…

மீண்டும் ஆயுதம் ஏந்தவும் தயார் – மேர்வின் சில்வாவிற்கு சிறீதரன் பகிரங்க சவால்!

பௌத்த விகாரைகளை தமிழர்கள் இடித்தழிக்கப்போவதாகவும் அதை தான் காப்பாற்றப்போவதாகவும் சிங்கள மக்களுக்கு காட்டி பெரிய அரசியலொன்றை செய்யலாம் என மேர்வின் சில்வா கருதுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர்…

தமிழரின் தலைகளை துண்டிப்பதாக கூறிய மேர்வினுக்கு மனநலம் பாதிப்பு!

வடக்கு கிழக்கிலிருந்து தமிழரின் தலையைக்  கொய்து வருவேன் எனக் கொக்கரிக்கும் மேர்வின் சில்வா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது நாடறிந்த சங்கதி என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்…

வடக்கு கிழக்கில் விகாரைகள் மீது கை வைத்தால் தலைகள் துண்டிக்கப்படும் – பகிரங்க எச்சரிக்கை!!

இலங்கை சிங்கள பௌத்த நாடு, இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தமிழர்கள் வேண்டுமென்றால் தங்களுடன் சமாதானத்துடன் வாழ…