பெண்கள் உட்பட 12 பேரை காணவில்லை பொலிஸ் தலைமையகம் தகவல்!

கடந்த இரண்டு நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து நான்கு சிறுவர்கள் உட்பட 12 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பொரலஸ்கமுவ வெரஹெர…

அவுஸ்திரேலியாவில் இராணுவ கெலிஹொப்டர் கடலில் விழுந்து விபத்து

அவுஸ்திரேலியாவில் இராணுவ கெலிஹொப்டர் ஒன்று பயிற்சியின் போது வடகிழக்கு கடற்கரை பகுதி தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 இராணுவ வீரர்கள் காணாமல் போய் இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு…

ரஷ்யாவில் வெடித்து சிதறிய ஹெலிகொப்டர்

ரஷ்யாவின் பெலுகா மலைப்பகுதியில் சுற்றுலா ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி, வெடித்துச் சிதறியதில் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விமானம் 13 பயணிகளுடன் பெலுகா…

நீர்கொழும்பு பகுதியில் 17 வயது யுவதி மாயம்..!

நீர்கொழும்பு – லியனகேமுல்ல பிரதேசத்தில் 17 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. யுவதியின் தந்தையினால் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட…

பதின்ம வயதுச் சிறுமி மாயம்

கொழும்பில் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி மாயமான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் காணாமல்போயுள்ளதாக அவரது…

மாயமான டைட்டன் நீர் மூழ்கி கப்பலில் ஒரு மணி நேரத்திற்குள் முடிவடையவுள்ள ஒக்சிஜன்!

விபத்துக்குள்ளாகிய டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை பார்வையிடும் போது காணாமல் போன ஐந்து பேரை ஏற்றிச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள  ஒக்சிஜன் அமெரிக்க நேரப்படி இன்று…

அம்பாறையில் பயிற்சி வகுப்புக்கு சென்ற இரண்டு மாணவிகளை காணவில்லை!

அம்பாறை இங்கினியாகல பொல்வத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் இருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 15 ஆம் திகதி முதல் இருவரும்…

கனடாவில் இலங்கை சிறுவனை காணவில்லை

கனடாவின் தெற்கு வின்னிபேர்க் என்ற பிரதேசத்தில் இலங்கையை சேர்ந்த சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 வயதான இனுக குணதிலக்க என்ற சிறுவனையே கடந்த 24…

ஆங்கில வகுப்பிற்கு சென்ற மாணவியை காணவில்லை!

களுத்துறை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை காணவில்லை என அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த…

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவரை காணவில்லை!

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தின் மூன்றாம் வருட மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக விடுதியின் உபவேந்தர் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அம்பாறை – சேரகம…