நாளை மீண்டும் பிரதமராகவுள்ள மோடி!

இந்தியாவில் (India) 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை (09) இரவு 7:15 மணிக்கு இந்திய ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மோடி மற்றும்…

மோடியின் வெற்றி இலங்கைக்கு ஆபத்து- அதுலசிறி சமரகோன்!

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மறுதினம் மூன்றாவது தடவையாகவும் பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் நரேந்திர மோதியின் பதவி…

ரணில் – மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம் – யாழில் கையெழுத்துப் போராட்டம்!

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் குறித்த…

இந்திய பிரதமரை சந்திக்கும் முயற்சியில் தமிழ்த்தேசிய கட்சிகள்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மக்களின் நிலைமை குறித்து தெளிவுபடுத்தி தீர்க்கமான முடிவொன்றை எட்டும் நோக்கில் ஏழு தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை…

உலகத் தலைவர்களின் பங்களிப்புடன் கோலாகலமாக ஆரம்பமானது ஜி-20!

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி-20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத்…

இலங்கை – இந்திய உறவில் கரிசனையை வெளிப்படுத்தியுள்ள மோடி!

இலங்கையின் தேவைகள் தொடர்பில் இந்தியா மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக  இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய செய்தி நிறுவனம் ‘பி.டி.ஐ’க்கு அவர் அளித்த செவ்வியிலேயே மேற்கண்டவாறு…

விஞ்ஞானிகளின் சாதனையில் புகழ் தேடும் மோடி – காங்கிரஸ் பகிரங்க விமர்சனம்!

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்துள்ள நிலையில், விஞ்ஞானிகளின் சாதனையில் பிரதமர் மோடி புகழ் தேடுகின்றார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் …

நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு பதிலளித்த மோடி!

நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த இந்திய பிரதமர்…

மோடியை சந்திக்கத் தயாராகும் தமிழ்த்தேசியக் கட்சிகள்!

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான முயற்சிகள் எதனையும் எடுக்காது, தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் மாத்திரம் ஈடுபட்டுவருவதால், எதிர்காலத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை…

இந்திய பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை!

மணிப்பூர் விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பதிலளிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா பிரேரனையை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளன. கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகிய…