வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் கடற்படையினரிடம் விரிவான விசாரணை!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, இலங்கை கடற்படை விரிவான விசேட…

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது!

இலங்கை கடற்படையினர் கடந்த டிசம்பர் 13ஆம் திகதி சிலாவத்துறை, மன்னார் வான்கலை, யாழ்ப்பாணம் கல்முனை முனை மற்றும் நீர்கொழும்பு கடற்கரைப் பகுதிகளில் நடத்தப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளில் சட்டவிரோத…

கடற்படை வீரர்கள் 1,800பேருக்கு பதவி உயர்வு!

இலங்கை கடற்படையின் 73 வது ஆண்டு நிறைவை ஒட்டி, 1,877 கடற்படை வீரர்களுக்கு இன்று முதல் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த…

இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள தென்கொரிய போர்க் கப்பல்!

தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான ‘Gwanggaeto the Great’என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலானது இந்தியா – பசிபிக் மூலோபாயத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன்…

டோண்ட்ரா ஹெட் கடற்பகுதியில் உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் சாதனத்துடன் 6 பேர் கைது!

டோண்ட்ரா ஹெட் ஆழ்கடலில் பயணம் செய்த 6 பேர்  உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் கருவியை வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத்…

உல்லாசக் கப்பலில் நோய்வாய்ப்பட்ட இந்தியப் பிரஜையை கரைக்கு கொண்டுவந்த கடற்படை!

இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் நேற்றையதினம் MV Empress என்ற உல்லாசக் கப்பலில் இருந்த சுகயீனமடைந்த இந்தியப் பிரஜை ஒருவரைக் கரைக்குக் கொண்டு வருவதற்கு இலங்கை கடற்படையினர் உதவியிருந்தனர்….

பணமோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி!

புல்மோட்டை பகுதியில் வங்கி அட்டைகளினூடாக பண மோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி அட்டை திருடப்பட்டு அதில் மூன்று இலட்சம் ரூபாவிற்கும்…

மன்னம்பிட்டி விபத்து தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்!

மன்னம்பிட்டியில் நேற்றிரவு இடம் பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் அப்பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விபத்தில் ஒரு பெண் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதுடன்…

இந்தியாவுடன் இணைந்து சர்வதேச கடற்பரப்பில் தீவிர நடவடிக்கைக்குத் தயாராகும் இலங்கை!

சர்வதேச கடலில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் இதுதொடர்பாக இன்று கருத்து…

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கைது!

வெற்றிலைக்கேணி, சுண்டிக்குளம், சாலை மற்றும் நாகர் கோவில் ஆகிய கடற்பரப்புகளில் நேற்று இரவு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேரை விசேட சுற்றிவளைப்பில் இலங்கைக் கடற்படையினர்…