வடக்கு கிழக்கில் மாபெரும் நிர்வாக முடக்கத்திற்கு அழைப்பு!

வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண நிர்வாக முடக்கம் மற்றும் கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புகளும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகளின்…

தென்மராட்சியில் அத்துமீறிய வன்முறைக் கும்பல் – பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், வீட்டில் இருந்த உடைமைகள் மற்றும் வீட்டிற்கும் தீ…

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில் இந்த  கண்…

யாழில் 800 முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று  முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின்…

விரைவில் வடமாகாண ஆளுநர் மாற்றம்? ரணிலின் கவனத்திற்கு சென்ற தகவல்!

வடக்கு மாகாண ஆளுநர் வெகு விரைவில் மாற்றப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐ. நா வதிவிடப் பிரதிநிதி யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனை சந்தித்து…

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு ஐ.நா தொடர்ந்தும் பூரண ஆதரவு!

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர்…

157 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் சர்வ மத வழிபாடுகள்!

இலங்கை பொலிஸ் தினத்தை வடமாகாணத்தில் இவ்வருடம் சிறப்பாக கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சர்வ மத ஸதலங்களிலும்…

யாழில் ஆரம்பமானது “யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி!

யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவால் நடத்தப்படும் “யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி இன்றையதினம் ஆரம்பமானது. சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி…

வடக்கு கிழக்கில் விகாரைகள் மீது கை வைத்தால் தலைகள் துண்டிக்கப்படும் – பகிரங்க எச்சரிக்கை!!

இலங்கை சிங்கள பௌத்த நாடு, இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தமிழர்கள் வேண்டுமென்றால் தங்களுடன் சமாதானத்துடன் வாழ…

இலங்கையில் 95,000 ஆயிரம் ரூபா ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்!

வவுனியா, தவசிக்குளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற விசேட பூஜையின் பின்னர் இறைவனுக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று 95000 ஆயிரம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது….