உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார் வீரர்கள்!

வடமாகாண படசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார், இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்களை கௌரவிக்கும்…

வட மாகாண பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவர் சாதனை!

வட மாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி கடந்த 8, 9 ஆம் திகதிகளில் யாழ்/மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்தப்…

நாட்டில் நிலவும் வறட்சியால் 97 ஆயிரம் பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 97ஆயிரத்து 579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சியால் வடக்கு மாகாணமே அதிக பாதிப்புகளை எதிர் நோக்கியுள்ளது. இதேவேளை,…

“வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட” யாழில் மலையக எழுச்சி பேரணி!

“வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட” எனும் தொனிப் பொருளில் மாண்புமிகு மலையக எழுச்சி பேரணி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள்…

யாழ்.மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான சத்திரசிகிச்சையினை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சத்திரசிகிச்சைகள் கண்சத்திர…

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கொழும்பு தூதரக அதிகாரிகள் சந்திப்பு!

வடக்கு கிழக்கு பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கொழும்பு தூதரக அதிகாரிகள் சிலர் இன்று சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…

யாழில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்த முகாமைத்துவக் கழகம்!

முகாமைத்துவக் கழகம் (The Management Club (TMC)) தனது புதிய அத்தியாயத்தை யாழ்ப்பாணத்தில் தொடங்குகியுள்ளது. கொழும்பு, கல்கிசை, களுத்துறை, மாத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய நகரங்களில் ஏற்கனவே…

நீதிக்கான போராட்டத்தால் முடங்கியது வடக்கு கிழக்கு!

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி தொடர்பான விசாரணை, சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று வடக்கு  கிழக்கில் பூரண கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது….

மனித புதைகுழிக்கு நீதிகோரி நாளை முடங்குகிறது வடக்கு, கிழக்கு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி குறித்த ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு, கிழக்கு வலிந்து…

நீதிக்கான போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கும் தமிழத்தேசிய கட்சிகள்!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழத் தேசியக் கட்சிகள் முழுமையான ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. குறித்த கதவடைப்புப்…