காரசார விவாதத்தால் வவுனியா அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குழப்பம்!

வவுனியா வர்த்தக சங்கத்திற்குரிய புதிய கட்டடம் எந்தவித அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டதாக தெரிவித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் விவாதம் முன்வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் ஆளுநர்…

பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு யாழ்.பல்கலை ஆதரவு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழுமையான கதவடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – வடக்கு ஆளுநரின் உடனடி உத்தரவு!

யாழில் சிறுமியொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்த கேதீஸ்வரன் தர்மிகா…

வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை வடக்கு கிழக்கில் நீதிகோரி பூரண…

இலங்கை – இந்திய நில இணைப்பு – துண்டாடப்படும் வடகிழக்கு; சரத் வீரசேகர ஆவேசம்!

இந்தியா, இலங்கையில் காலூன்ற நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்கும் எவரும் கை உயர்த்தக்கூடாது. அது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற…

யுத்தத்தை பிரகடனப்படுத்தி வடகிழக்கை நிர்மூலமாக்கியது சிங்கள ஆட்சியாளர்களே – கடுமையாக சாடும் சுரேஷ் பிரேமச்சந்திரன்!

தமிழர் தாயகத்தை நிர்மூலமாக்கியதற்குப் பெயர் தான் அபிவிருத்தியா? என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடுமையாக சாடியுள்ளார். அண்மையில் போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப்…

இனவெறிப் படுகொலையின் கறுப்பு ஜூலை – வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவு கூர்ந்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது….

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவியின் கீழ் வட மாகாணத்திற்கு வழங்கப்பட்ட புதிய பேருந்துகள்

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போது,…

உடைத்தெறியப்பட்டன முன்னாள் போராளிகளின் வீடுகள் – அடாவடியில் வனவளத் திணைக்களத்தினர்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கைவேலி பகுதியில் அரச காணியில் தற்காலிகமாக குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பத்தினர் மீது வனவளத் திணைக்கள ஊழியர்கள் தாக்குதல்…

நீதிக்கே சோதனையா? இது அரசியல் சார்பு வேதனையா? முல்லையில் மாபெரும் போராட்டம்!

இலங்கை நாடாளுமன்றில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக கண்டண போராட்டம்…