மலையகம் – 200 நடைபவனியின் இறுதி நாள்!

வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட மாண்புமிகு மலையகம்’ எனும் தொனிப் பொருளில் தலைமன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியின் இறுதி நாள் இன்றாகும். இதன்படி, நாலந்தா பகுதியில் இருந்து இன்று…

நுவரெலியா தம்பதிகள் மரணத்தில் தாயார் வழங்கிய முக்கிய தகவல்கள்!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா நுழைவாயில் பகுதியான டொப்பாஸ் கிராமத்தில் உள்ளூர் துப்பாக்கி வெடித்து கணவன் மற்றும் மனைவி உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் (07) இரவு…

கண் சத்திர சிகிச்சைக்கு பின்னர் பார்வை பாதிப்பு – விசாரணைகள் ஆரம்பம்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய பின்னர் பார்வை பாதிப்புக்கு உள்ளான 15 பேர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதார அமைச்சிற்கு அறிக்கை…

மற்றுமொரு பேருந்து விபத்து – 8 பேர் வைத்தியசாலையில்!

புத்தளத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் ஹெல்பொட எனும் பிரதேசத்தில் விபத்துக்குள்ளகியுள்ளது. குறித்த விபத்தில் 8 பேர் காயமடைந்து…

நுவரெலியாவில் பரபரப்பு – நடுவீதியில் கத்தியால் குத்திய நபர்!

நுவரெலியாவின் மத்திய நகரில் இன்று காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவம் ஒன்றில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நுவரெலியா பிரதான நகரில் நடைப்பாதையில் பழங்கள் விற்பனை செய்யும்…

சிறைக்காவலருக்கு கொலை மிரட்டல் – இராணுவ அதிகாரி உட்பட இருவர் கைது!

இலங்கை இராணுவ அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பகுதியில் வைத்தே சந்தேக நபர்கள் இருவரும் துப்பாக்கிகளுடன் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்…