தேசிய ஆசிரியர் பேரவைக்கு அமைச்சரவை அனுமதி !

தேசிய ஆசிரியர் பேரவையை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொடர் தொழில் அபிவிருத்தி மூலம் ஆசிரியர்களின் தொழில்வாண்மை மற்றும் தரப்பண்புகளை அதிகரிப்பதற்காக ஏனைய தொழில் சேவைப் பிரிவுகள்…

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது!

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, சபாநாயகர் விசேட அறிக்கை ஒன்றை…

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!

பாராளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் சபை நடவடிக்கைகள்…

நாடாளுமன்றம் அருகே நடத்த திட்டமிடப்பட்ட ஆசிரியர் – அதிபர் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு!

பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு செல்லும் வீதிக்கு அருகில் இன்று ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்…

கொள்ளைக் கூட்டத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் – சஜித் ஆவேசம்!

ஆளும் மற்றும் எதிரணியினர் ஒன்றிணைந்து கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவித்த…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்கமறில்!

இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போலியான இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் காலி மாவட்ட  முன்னாள் நாடாளுமன்ற…

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்….

சனல் 4 ஊடக நிறுவனம் அல்ல திரைப்பட நிறுவனம் – நாமல் சீற்றம்!

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டிய தேவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கோ ராஜபக்ஷவினருக்கோ இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்…

ஈஸ்டர் தாக்குதலை ஊக்குவித்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் மௌலானா – பிள்ளையான் குற்றச்சாட்டு!

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி தன்னுடைய பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே…