எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது!

எரிபொருட்கள் விலைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை, 7…

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு! எண்ணெய் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதால் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட கூடும் என எண்ணெய் விநியோகஸ்தர்கள்…

பெற்றோல் விநியோகத்தில் சிக்கல் ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்பினர்!

கடந்த மாத காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 69 ஆயிரம் மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் ஐக்கிய…

இலங்கைக்கு கடத்தவிருந்த பெற்றோல் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு!

தமிழகம் தூத்துக்குடி பகுதியிலிருந்து  400 லீற்றர் பெற்றோலை இலங்கைக்கு கடத்த முயன்ற படகு ஒன்றை வடபாகம் பொலிஸார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் பகுதியில் …

எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்படும்

அண்மையில் எரிபொருள் விலைக் குறைப்புக்குப் பின்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. விலைத் திருத்தம் காரணமாக பெரும்பாலான எரிபொருள் நிரப்பு…