போலந்துயுவதி இலங்கையில் மரணம்!

தங்காலைக் கடலில் தனது  நண்பனுடன் கடலில் குளிக்கச் சென்ற போலந்து நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் நேற்று மாலை  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த இரு போலந்து பிரஜைகளும்…

சட்டவிரோத எல்லைக்கடப்பு – போலந்தில் சிக்கிய இலங்கையர்கள்!

பெலாரஸில் இருந்து போலந்திற்கு சட்டவிரோதமாக பிரவேசிப்பதற்கு முயற்சித்த இலங்கையர்கள் உட்பட பல நாடுகளின் பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளின்…

போலாந்து விமான நிலையத்தில் விமான விபத்து – ஐவர் பலி

போலந்தின் வார்சாவிற்கு அருகிலுள்ள விமானநிலையத்தில் சிறிய விமானம், விமானக் கொட்டகைக்குள் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது,…

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த பெண் கைது

போலந்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, 13 மில்லியன் ரூபாய் மோசடி செய்த பெண் ஒருவர், இந்தியாவில் இருந்து திரும்பியபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து,…