கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து – ஆபத்தான நிலையில் பலர்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நிறுத்தி…

பிரபல பாடசாலையிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள்!

மாத்தறை வெல்லமட மஹிந்த ராஜபக்ஸ வித்தியாலயத்தின் பழைய கட்டிடத்தின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.  குறித்த கட்டிடம் புனரமைக்கப்படும் நிலையில், இந்த வெடிப்பொருட்கள்…

யாழ்.பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி…

பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தடுகம் ஓயாவிலிருந்து மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் அவரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. நீல நிறத்திலான பயணப்பொதியிலிருந்து பொலிஸாரால் நேற்று முன் தினம்…

பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளியான தகவல்கள்!

சீதுவ, தண்டுகம் ஓயாவின் கரையில் நேற்றிரவு பயணப் பைக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பிலான மேலதிக தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்…

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற கொடூரம்!

யாழ்ப்பாணம் தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது  அதிகாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு வீட்டு உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த தாக்குதலில் ஐந்து…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்கமறில்!

இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போலியான இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் காலி மாவட்ட  முன்னாள் நாடாளுமன்ற…

யாழில் இடம்பெற்ற கோர விபத்து – குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான…

புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் மாயம் – வவுனியாவில் பரபரப்பு!

வவுனியா – இராசேந்திரகுளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட இரண்டு வயது குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குழந்தையின் தாயாரால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில்…

முல்லைத்தீவில் இடம்பெற்ற கோர விபத்து – ஸ்தலத்தில் பலியான இளைஞர்கள்!

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் முள்ளியாவெளியைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே…