அருட்தந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை – யாழில் சம்பவம்!

யாழில் நேற்றைய தினம் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த கும்பலொன்று  அருட்தந்தையின்  கழுத்தில் கத்தி வைத்து, பெருமளவான பணத்தினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயம்…

ஹோமாகம தீ விபத்து – விசாரணையில் அம்பலமான தகவல்!

ஹோமாகம  கட்டுவன பகுதியில் தீப்பற்றலுக்குள்ளான இரசாயன தொழிற்சாலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி வந்துள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர்…

பிரபல தமிழ்ப் பாடசாலையில் இடம்பெற்ற மோதல் – தீவிர விசாரணையில் பொலிஸார்!

கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள…

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

மாங்குளம் ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் ஒன்றே…

அமெரிக்காவில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கலிபோர்னியாவில் உள்ள ரிவர்சைட் கவுண்ட்டியில், ஏற்பட்ட…

கடுவெல பகுதியில் இளைஞன் கொலை –  மூவர் கைது 

கடுவெல லேக் வீதியில் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொட பிரதேசத்தில் வைத்து 36, 46…

கடுவெல பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

கடுவெல லேக் வீதிக்கு அருகில் உள்ள மரங்கள் சூழ்ந்த பகுதியில் காயங்களுக்கு உள்ளான இனந்தெரியாத நபரின் நிர்வாண சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30-40 வயதுக்கு இடைப்பட்டதாகக் கருதப்படும்…

கெபிட்டிகொலாவவில் முதியவர் படுகொலை – விசாரணைகள் ஆரம்பம்

அனுராதபுரம் கெபிட்டிகொலாவ பிரதேசத்தில் 64 வயதுடைய நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கெபிட்டிகொலாவ, கல்வெவ பிரதேசத்தில் 64 வயதுடைய நபர் ஒருவர் மண்வெட்டியால் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

அங்குருவத்தோட்ட தாயும் குழந்தையும் படுகொலை – இறுதிச்சடங்கில் மோதல்!

அங்குருவத்தோட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் கடந்த 18ஆம் திகதி பிற்பகல் காணாமல்போயிருந்தனர். அதனையடுத்து இளம் தாயும் அவரது பெண்…

பொலிஸ் விசாரணை தாமதம் – பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு

மாசியப்பிட்டி, கொம்பணிபுலம் மானிப்பாய் பகுதியில் கடந்த 17 ஆம் திகதி பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸார் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை…