வெளிநாட்டிலிருந்து வந்த அக்காவுக்கு தங்கை செய்த செயல்

யாழ்ப்பாணத்தில் சகோதரிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அக்கா தங்கையின் தலைமுடியை கத்தியை கொண்டு வெட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது….

அச்சுவேலிப் பகுதியில் வாள்வெட்டு – மூன்று பிள்ளைகளின் தாய் காயம்

மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு, அச்சுவேலிப் பகுதியிலுள்ள வீடொன்றின் ஜன்னல், கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெற்றோல் குண்டு வீசி வீட்டின் பல…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி – சுற்றிவளைத்த பொலிஸார்

மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றினைப் பொலிஸார் சுற்றிவளைத்து, அதனுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். கல்கிஸ்ஸ காலி வீதி…

காணாமல் போன டென்மார்க் பெண்ணின் சடலம் மீட்பு

கடுகன்னாவ அலகல்ல மலைப் பகுதியில் நடைபயணம் மேற்கொண்டபோது காணாமல் போனதாக கூறப்படும் 32 வயதுடைய டென்மார்க் பெண்ணின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் நடைபயணத்தின்போது…

கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்ட வயோதிபப் பெண் தொடர்பான விபரம் வெளியானது

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்ட வயோதிபப் பெண், திம்புல-பத்தனை தோட்டத்தில் வசிப்பவர் எனவும், அவர் 67 வயதுடைய பெருமாள் பெரமாய் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது….

கிளிநொச்சி துப்பாக்கி சூட்டு சம்பவம் – புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள தகவல்!

துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கிளிநொச்சி மாவட்ட குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வைத்து காரில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூடு…

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள யுவதியின் படுகொலை!

மொனராகலையில் யுவதி ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டில்…

சிறுவனின் உயிரிழப்பில் சந்தேகம் – பொலிஸார் தீவிர விசாரணை!

உடைந்த கண்ணாடிப் போத்தலின் துண்டுகளால் வெட்டுக் காயங்களுக்கு உள்ளானதாக நம்பப்படும் சிறுவனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. முல்லேரியாவில் கட்டுமாணப் பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பகுதியிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது….