புறக்கோட்டை ஆடை வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து – காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

இரண்டாம் இணைப்பு கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவிலுள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீயினால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு காயமடைந்தவர்களில்…

அமெரிக்காவில் மர்ம நபரின் தாக்குதலால் பதற்றம்!

அமெரிக்காவில் மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியிலேயே…

கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஒக்டோபர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் நேற்று குற்றப் புலனாய்வுப்…

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் திடீர் கைது!

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை தயாரித்தமை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்….

சிறுமி படுகொலைக்கு காரணமான மூவர் கைது!

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்துக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவி வழங்கிய மூவர் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 17ஆம் திகதி…

மட்டக்களப்பில் உதவி பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உதவி பரிசோதகர் ஒருவர் சிகிச்சை…

உன்னஸ்கிரிய தோட்டத்திற்குள் நுழைந்த பொலிஸார் – தொழிலாளர்களை கைது செய்ய முயற்சி!

மாத்தளை – உன்னஸ்கிரிய பகுதியில் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸாரின் ஊடாக தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி,…

மது விருந்தில் ஏற்பட்ட கை கலப்பால் ஏற்பட்ட விபரீதம்!

மதுவிருந்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் வயது 28…

அடித்துக்கொலை செய்யப்பட்ட நபர் – சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு!

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பிரதேசத்தில் குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாக்குதல் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றதாகவும், பலத்த காயமடைந்த நபர், யாழ்ப்பாண போதனா…

வெல்லம்பிட்டிய படுகொலைச் சம்பவம் – சந்தேகநபர் ஒருவர் கைது!

வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ வீதி பகுதியில் கடந்த 28 ஆம் திகதி நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்….