யாழில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிகாரி!

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பெண்பொலிஸ் உத்தியோகத்தர் மீது, பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26…

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்துக் கொள்ளை – யாழில் பரபரப்பு!

யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள்  அங்கிருந்த குழந்தையொன்றின் கழுத்தில் கத்தியை  வைத்து  தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தில் தீடீரென பற்றிய தீ – யாழில் பரபரப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப் பகுதியில், பட்டா  வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை…

வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

பசறை  13ம் கட்டை லுணுபிஸ்ஸபதன பகுதியில் உள்ள வீடொன்றில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உள்ளதாக…

யாழ் கடற்கரையில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழர்கள் கைது!

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்…

கஜேந்திரகுமார் வீட்டை முற்றுகையிட விரையும் குழு – குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் இராணுவம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் பெருமளவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேரர் தலைமையிலான குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்…

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி!

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை ஓவிலிகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் 3 கிலோவுக்கும் அதிகமான…

தினேஷ் ஷாப்டரின் படுகொலை – குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவு!

அரசாங்க இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் அணிந்திருந்த ஆடைகளை மீட்டு, அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய வைத்திய நிபுணர்…

பொலிஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மோதல் – ஸ்தலத்தில் நபர் பலி!

யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக…

தனியார் காணி மற்றும் பங்களாவை பலவந்தமாக கைப்பற்றிய பிக்கு!

மாத்தளை உக்குவளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் காணி மற்றும் அதில் உள்ள பங்களாவுக்குள் பலவந்தமாக நுழைந்து, அவற்றை கைப்பற்றிக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டில் குறித்த பிரதேச விகாராதிபதியான பிக்கு…