குருந்தூர் மலையில் ஏற்பட்ட பதற்றம் – பொலிஸார் குவிப்பு!

குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் அமைதியாக பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது ‘குருந்தி விகாரை’ பௌத்த பிக்கு நுழைந்து தமிழர்களின் பொங்கல் வழிபாட்டை சீர்குலைக்க முயன்றிருந்தார். இதனால்…

தென்னிலங்கையில் வர்த்தகர் மாயம்!

கொலன்ன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக கொலன்ன பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று குறித்த வர்த்தகர் பணம் எடுத்து வருவதற்காக தனது வானில்…

மட்டக்களப்பில் மோசடி – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகரிகளின் அதிரடி!

மட்டக்களப்பில் போலி வெளிநாட்டு முகவர் ஒருவரின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அமிர்தகழி பிரதேசத்தில் உள்ள போலி முகவர் ஒருவரின் வீட்டை நேற்றைய தினம் கொழும்பில் இருந்து…

இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் முகக்கவசங்களால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர்!

வாதுவ பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் பயணித்த இளைஞர்களை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் முகக்கவசம் அணிந்த இளைஞர்கள்…

யாழில் பேருந்துக்குக் கல்லெறிந்து சேதப்படுத்திய பெண்!

யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு  கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – அச்சுவேலி…

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த நபர்கள்!

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர்களில் 09 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவரும் 8 ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்….

யாழில் காசோலை மோசடி – சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்!

மோசடியான காசோலையைக் கொடுத்து வாகனமொன்றைக் கொள்வனவு செய்துவிட்டு தலைமறைவான சந்தேக நபரை பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர். இளவாலையைச் சேர்ந்தவரிடம் ஓராண்டுக்கு முன்னர் 62 லட்சம் ரூபாவுக்கு…

சீட்டிழுப்பில் வெற்றிபெற்ற நபரைக் கடத்திய கும்பல்!

ஏழரை கோடி ரூபா பெறுமதியான லொத்தர் பரிசு பெற்ற நபரை கடத்திச் சென்ற குழுவொன்றை கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கம்பளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து…

கஞ்சனவின் இல்லத்திற்கு விசேட பாதுகாப்பு!

மாத்தறையில் உள்ள மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகராவின் இல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்ச்செய்கைக்கு நீர் வழங்குமாறு கோரி…

நீதிமன்றின் அதிரடி உத்தரவையடுத்து உடனடியாக கைது செய்யப்பட்ட இம்ரான் கான்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க சொத்துகளை விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3…