வாகன மோசடி; குற்றப்புலனாய்வுப் பிரிவின் துரித நடவடிக்கையில் சிக்கிய நபர்கள்!

மோட்டார் சைக்கிளின் இயந்திர அடிச்சட்டகம் மற்றும் போலி ஆவணங்களைக் கொண்டு வாகன மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ்…

வவுனியா தோணிக்கல் வாள்வெட்டு விவகாரம் – தற்போது வெளியாகியுள்ள தகவல்!

வவுனியா – தோணிக்கல்லில் வீட்டிற்குத் தீ வைத்ததோடு, வீட்டிலிருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

யாழில் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

யாழ் நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்தனர். யாழ் நகர் பகுதியில்…

வவுனிய கொடூர வாள்வெட்டு சம்பவம் – ஒரு வாரத்தின் பின்னர் வெளியான அறிவிப்பு!

வவுனியா வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வவுனியா தோணிக்கல்லில் வீட்டிற்குள் நுழைந்து  மேற்கொள்ளப்பட்ட…

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி!

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல் முயற்சி நேற்றைய தினம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைநகர் ஆலடி…

கை விலங்குடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ஊடகவியலாளர்!

பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை பொரளை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையிலும் கைவிலங்கிடப்பட்ட நிலையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். “ஊடகவியலாளர் தரிந்து குற்றவாளி அதனால்,…

பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன – வெளியானது வர்த்தமானி!

பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதி…

துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியாவில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் குஞ்சுக்குளம் பகுதியில் இன்று காலை சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞருக்கு…

ஒரே இரவில் சேதமாக்கப்பட்ட தேவாலயங்கள் – யாழில் பரபரப்பு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள நான்கு தேவாலயங்கள் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதோடு, நான்கு தேவாலயங்களிலும் மாதா சிலைகளே…

மக்கள் பதற்றத்துடன் இருப்பதற்கு பொலிஸாரே காரணம் – பகிரங்க குற்றச்சாட்டு!

வவுனியா மாவட்டத்தில் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் பொலிஸாரே என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன்…