
கொழும்பில் தொடரும் மர்மம் – மற்றுமொரு தாயும் மகளும் மாயம்!
கொழும்பில் மேலுமொரு தாயும் மகளும் மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹரகம, பத்திரகொட, விஹாரவத்த வீதியில் வசிக்கும் தாயும் மகளுமே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

கொழும்பில் பதற்றம் பொலிஸார் மற்றும் இராணுவம் குவிப்பு!
பேலியகொட மெனிக் சந்தை வியாபாரிகள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். பேலியகொட மெனிக் சந்தையில் அமைந்துள்ள கடைகளை வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே…

வவுனியாவில் இடம்பெற்ற கொடூர வாள்வெட்டுத் தாக்குதல் – மேலுமொருவர் உயிரிழப்பு!
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கும்பல் ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தகவல்…

பொலிஸாருக்கே கொலை மிரட்டல் விடுத்த நபர்!
ராஜாங்கனை பிரதேசத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளைப் பரிசோதிக்க சென்ற ராஜாங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை, இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக…

வவுனியாவில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்து!
வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, பறநாட்டகல் பகுதியில்…

பொலிஸாரால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் – கனேடிய உயர்ஸ்தானிகரிடம் முறைப்பாடு!
முல்லைத்தீவில் அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். குருந்தூர்மலையில் இடம்பெற்ற அத்துமீறல்கள் தொடர்பில் செய்தி கேசகரிக்கச் சென்ற போது ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன்…

கொழும்பின் முக்கிய பகுதிகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!
கொழும்பின் முக்கிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மாளிகாகந்த நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய…

யாழிலிருந்து அக்கரைப்பற்று சென்ற அரச பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது!
யாழிலிருந்து அக்கரைப்பற்று செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் கஞ்சாவை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த நபரிடமிருந்து…

குருந்தூர்மலையில் வழிபாட்டுரிமை மறுப்பு – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
குருந்தூர்மலையில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்காக பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை…

தூக்கில் தொங்கிய நிலையில் பல்கலை மாணவி – பெற்றோரிடம் தீவிர விசாரணை!
பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ருகுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது….