பறாளாய் ஆலய பௌத்த மயமாக்கல் – ஆரம்பமானது போராட்டம்!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தை பௌத்தமயமாக்குவதற்கு முயற்சித்து, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் ஒன்றியத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது….

பௌத்த ஆக்கிரமிப்பிற்குள்ளாகும் பறாளாய் ஆலயம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

சுழிபுரம் முருகன் ஆலயத்தை ஆக்கிரமிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை இடம்பெறவுள்ள இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள்…

பௌர்ணமி அரசியல் நடத்துவதால் தையிட்டி காணிகளை மீட்க முடியாது!

போயா தினத்தன்று கூடிக் கூக்குரலிடுவதனால் தையிட்டி பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் ஊடக பேச்சாளருமான…

கைவிடப்பட்ட பணிப்புறக்கணிப்பு!

சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தினரால் நாளைய தினம் மேற்கொள்ளப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன், இன்று காலை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில்…

இன அழிப்பு இராணுவமே வெளியேறு – தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டாவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள…

எமது நிலம் எமக்கு வேண்டும் – யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு –…

சமஸ்டியை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுப்பு!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய 100 நாட்கள் செயல்முனைவின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்…

தையிட்டி சர்ச்சைக்குரிய விகாரை விவகாரம் – மீண்டுமொரு போராட்டத்திற்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிராக மேற்கொள்ளவுள்ள மற்றுமொரு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு…

திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் இ.போ.ச பணியாளர்கள்!

இலங்கை போக்குவரத்து சபையின் குறிப்பிட்ட சில சாலையின் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவபொத்தான, பொலன்னறுவை, கெபிட்டிகொல்லாவ மற்றும் கந்தளாய் ஆகிய சாலைகளின்…

செம்மணி முதல் கொக்குத்தொடுவாய் வரை நீளும் புதைகுழிகளுக்கான நீதி எங்கே?

தமிழினத்தின் மீது இனவழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள பேரினவாதம், மனித புதைகுழிகளையே தமிழ் மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளது என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின்…