திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் கதவடைப்பு புறக்கணிக்கப்பட்டதா?

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் அனைத்து நடவடிக்கைகளும் வழமை போன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கடைகள், வியாபார…

சர்வதேச நீதி கோரும் பேராட்டத்திற்கு வடக்கில் பெரும் ஆதரவு!

முல்லைத்தீவு  கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு  கிழக்கு தழுவிய ரீதியில் இன்றைய தினம் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்திற்கு…

முல்லைத்தீவில் ஆரம்பமாகியது மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி!

முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில் திட்டமிட்டபடி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி ஆரம்பமாகியுள்ளது. குறித்த பேரணி இன்று காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் ஆரம்பமாகியுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித…

கதவடைப்புப் போராட்டம் தொடர்பில் வவுனியா மாவட்ட சங்கங்களின் நிலைப்பாடு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச நிபுணத்துவ கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண கதவடைப்பிற்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்…

நீதிக்கான போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கும் தமிழத்தேசிய கட்சிகள்!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழத் தேசியக் கட்சிகள் முழுமையான ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. குறித்த கதவடைப்புப்…

முல்லையில் முடங்குகிறது போக்கு வரத்து சேவை!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண கதவடைப்பிற்கும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்…

கொழும்பில் பதற்றம் பொலிஸார் மற்றும் இராணுவம் குவிப்பு!

பேலியகொட மெனிக் சந்தை வியாபாரிகள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். பேலியகொட மெனிக் சந்தையில் அமைந்துள்ள கடைகளை வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே…

பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு யாழ்.பல்கலை ஆதரவு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழுமையான கதவடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…

யாழில் பாடசாலை மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் முரண்பாடு!

யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலணை மத்திய கல்லூரி பிரதான…

கொழும்பு தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்

கொழும்பு கோட்டையின் பல வீதிகளில் பல தொழிற்சங்கங்கள் பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, ஒல்காட் மாவத்தை,…