வனவளத்திணைக்களத்தின் அடாவடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து உணவு தவிர்ப்புப் போராட்டம்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில், வனவளத் திணைக்களத்தினரது அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நான்கு பேர் இன்று உணவு தவிர்ப்புப்…

நாட்டை பிரிக்க முயலும் புலம்பெயர் தமிழர்கள் – கொந்தளிக்கும் சிங்கள ராவய!

கறுப்பு ஜூலை கலவரத்தில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்ல விடுதலைப்புலிகளே எனவும்,  அவர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது எனவும் சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது. பொரளை…

கென்யாவில் வரி அதிகரிப்புக்கு எதிராக போராட்டம் – 10 பேர் உயிரிழப்பு

கென்யாவில் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கென்ய எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இதனால், கென்யாவின் நைரோபி மற்றும் மொம்பாசா ஆகிய நகரங்களிலுள்ள  பாடசாலைகளை…

பெரு ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்

பெரு அதிபர் டினா பொலுவார்டேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். டினா பொலுவார்டேவை பதவி விலக வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், பொலிஸாருக்கும்…

கொழும்பின் முக்கிய பகுதிகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

கொழும்பின் முக்கிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மாளிகாகந்த நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய…

போராட்டத்தில் இறங்கியுள்ள விமான நிலைய ஊழியர்கள்!

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த…

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஒன்றுகூடிய சிவில் செயற்பாட்டாளர்கள்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்களால் சத்தியாகிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த சத்தியாகிரக போராட்டம் இன்றையதினம் கொழும்பு – சுகாதார அமைச்சுக்கு…

போராட்டங்கள் காரணமாக தேசிய மருத்துவ மனைகளுக்கு பலத்த பாதுகாப்பு!

போராட்டங்கள் காரணமாக தேசிய மருத்துவமனை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்குவதற்கு எதிராக இன்று  முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக…

புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைகளுக்கு இராஜாங்க அமைச்சர்களும் உடந்தையா? மட்டுவில் போராட்டம்!

மட்டக்களப்பில் புதிதாக திறக்கப்பட உள்ள 10 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு,  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்து ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு வவுண தீவு…

இனவெறிப் படுகொலையின் கறுப்பு ஜூலை – வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவு கூர்ந்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது….